Thai Amavasai Special
தை அமாவாசையின் சிறப்பு
சிவமயம்! சிவாயநம!!
மெய்யடியார்களே, தை அமாவாசையின் சிறப்பு என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
வீட்டு வாசலில் கோலம் போடுவதும், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடிப்பதும் தெய்வத்துக்கு செய்யும் செயலாகும். இவைகளை செய்யும்போது தெய்வங்கள் மட்டுமே வீட்டுக்குள் வருவார்கள்.
வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடித்தல் போன்றவை செய்யும்போது பித்ரு தேவனும், பித்ருக்களும் இதர ஆவிகளும் வீட்டுக்குள் வர முடியாது.
Read More ...