Posts with the tag Story:

Dont Talk Ill Story

புறம் பேசாதீர் - படிக்கவேண்டிய கதை!

படிக்கவேண்டிய கதை! (புறம் பேசாதீர்)

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

Read More ...

Love for Parents

நெகிழ்ந்து போன அன்பு.

‘‘அமெரிக்க பணக்காரர் ஒருவர் தன் தாயின் பிறந்த நாளன்று பரிசு வாங்க காரில் புறப்பட்டார். நகரின் பெரிய பூக்கடைக்கு சென்று, '’ பூங்கொத்து என்ன விலை’' எனக் கேட்டார்.

‘‘250 டாலர்’’ என்ற உடன் ‘‘இதை விட நல்லது இருக்கிறதா?’’ என்றதும் வேறொன்றை எடுத்து, ‘‘இந்தப்பூ ஆர்கிட் வகையைச் சேர்ந்தது. ஒரு வாரத்திற்கு வாடாமல் இருக்கும். விலை 500 டாலர்’’ என்றார் கடைக்காரர்.

Read More ...

Cherish the Relationships

👏👏👏👌👌👌👍👍👍💐💐💐🙏🙏🙏

நெஞ்சம் தொட்ட பதிவு…

காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் சேகர், அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்..

ஆனால், தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாகவே புறப்பட்டான், இதை பார்த்த மனைவி “ஏன் இவ்வளவு சீக்கிரமா போகிறீர்கள்?” என்று வினவினாள்…

Read More ...