Posts with the tag Tamil:

Do This in the Early Morning for a Crow

குடும்ப ஒற்றுமைக்கு காகத்திற்கு காலையில் வைக்க வேண்டியவை

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு காகத்திற்கு உங்கள் கையால் இதை மட்டும் வையுங்கள் போதும். உங்கள் குடும்பம் ஓஹோ என ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழும்.

காகத்திற்கு தினமும் காலையில் எந்த ஒரு பொருளை எப்படி வைக்க வேண்டும், எந்த பொருட்களை எல்லாம் காகத்திற்கு வைக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

Read More ...

Brahma Muhurtham

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.

மனதின் பிரச்னைகளை அகற்றவும்இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.

Read More ...

14 Worlds

பதினான்குஉலகங்கள் என்ன தெரியுமா ?

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன..!!!

அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா..,?? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Read More ...

Pondicherry Manakkula Vinayagar Name Speciality

பாண்டிச்சேரி அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகர் திருக்கோவில்

சிவயநம !!! 🙏 🙏 🙏

பிள்ளையார் கோவில்களில் வேறெங்குமே இல்லாத வண்ணம் இங்கு மட்டும் பள்ளியறை உண்டு மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.

புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் திருக்கோவில். மிகவும் பிரபலமான ஆன்மீக மற்றும் சுற்றுலா தலம். ஒரு வித பிரஞ்ச் சாயலுடன் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது.

Read More ...

Sani Maha Pradosham 01Jul2023

சனி மகா பிரதோஷம்

** இன்று சனி மகா பிரதோஷம்! சனிபகவானால் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படுபவர்கள் இன்று இதை மட்டும் கட்டாயம் செய்து விட வேண்டும்.

ஆனி மாத சனி பிரதோஷம் ஆனது இன்றைய தினம் வரவேற்கின்றது. 01-07-2023 ஆம் தேதி இந்த சனிப்பிரதோஷத்தோடு சேர்ந்து இன்னும் இரண்டு அதி அற்புதம் வாய்ந்த சிறப்புகளும் இந்த நாளில் உண்டு. ஆனி மாத பிரதோஷம் தேவர்களுக்கு உண்டான பிரதோஷம் என்று சொல்லப்பட்டுள்ளது.

Read More ...

Why We keep a Coconut on top of the Kalasam

🛕 கும்பத்தின் மீது தேங்காய் வைப்பது ஏன் ?

பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் அடிக்கடி தோன்றும். அந்த வகையில கும்பம் வைக்கும்போது ஏன் தேங்காயை கும்பத்தின் மீது வைக்கிறோம்?

வேறு காய்களோ ,பழங்களோ ஏன் வைப்பதில்லை என்பதன் விளக்கத்தை தருமாறு அன்பர் ஒருவர் கேட்டுள்ளார். ஆன்மீகப் பெரியவர்கள் இதுக்கு சொன்ன விளக்கத்தை பார்ப்போம்!!!

முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம்.

Read More ...

Kodimaram Sirappugal

கொடிமரம் சிறப்புகள்

கோவில்களில் காணப்படும் கொடிமரம் ஒரு மரத்தால் செய்யப்படுகிறது.அதில் புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி தாமிரம் மற்றும் தங்க தகடுகளால் மறைக்கப்பட்டு மேலே மூன்று அடுக்குகளால் அமைக்கப்படுகிறது.

இந்த கொடிமரத்தை சமஸ்கிருதத்தில் “துவஜஸ்தம்பம்” என்று அழைக்கப்படுகிறது.

Read More ...

SriRamaChandraMoorthy SitaDevi Brothers

SriRamaChandraMoorthy SitaDevi Brothers

SriRamaChandraMoorthy SitaDevi and his Brothers

Read More ...

கொடிய நோய்கள் தீர ஸ்ரீ வராஹ மந்திரம்

கொடிய நோய்கள் தீர ஸ்ரீ வராஹ மந்திரம்

கொடிய நோய்கள் தீர ஸ்ரீ வராஹ மந்திரம் : –

ஸுத்தஸ்படிக ஸங்காஸம்
பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம்
ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜ
ீவாநாமார்த்திஹம் விபும் தைத்யாந்தகம்
கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம் ... !!!
  • வராஹ ஸ்லோகம்
Read More ...

Abirami Andhaadhi Songs Lyrics

அபிராமி அந்தாதி - விளக்கத்துடன்

🛕🛕🛕🛕🔔🔔🛕🛕🛕🛕

➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🪔 அபிராமி அந்தாதி🙏 ( விளக்கத்துடன் ) ➖➖➖➖➖➖➖➖➖➖➖

பகிர்வு ஆர் வி ஜெ…✍🏻

    அபிராமி அந்தாதி

    காப்பு

கணபதி காப்பு

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே.

கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.

Read More ...