Why We keep a Coconut on top of the Kalasam

🛕 கும்பத்தின் மீது தேங்காய் வைப்பது ஏன் ?

பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் அடிக்கடி தோன்றும். அந்த வகையில கும்பம் வைக்கும்போது ஏன் தேங்காயை கும்பத்தின் மீது வைக்கிறோம்?

வேறு காய்களோ ,பழங்களோ ஏன் வைப்பதில்லை என்பதன் விளக்கத்தை தருமாறு அன்பர் ஒருவர் கேட்டுள்ளார். ஆன்மீகப் பெரியவர்கள் இதுக்கு சொன்ன விளக்கத்தை பார்ப்போம்!!!

முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம்.

Read More ...

Create and Make Executable Script via Java Program

Create and Make Executable Script via Java Program

Let us see how we can create a script and make it executable via a Java Program.

Read More ...

Kodimaram Sirappugal

கொடிமரம் சிறப்புகள்

கோவில்களில் காணப்படும் கொடிமரம் ஒரு மரத்தால் செய்யப்படுகிறது.அதில் புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி தாமிரம் மற்றும் தங்க தகடுகளால் மறைக்கப்பட்டு மேலே மூன்று அடுக்குகளால் அமைக்கப்படுகிறது.

இந்த கொடிமரத்தை சமஸ்கிருதத்தில் “துவஜஸ்தம்பம்” என்று அழைக்கப்படுகிறது.

Read More ...

How to Switch the Default Browser in Mac OS X

How to Switch the Default Browsers in Mac OS X

I had to switch the default browsers in my Macbook Pro, for a better organized work - as I usually work in Safari Browser for all my official tasks, and Firefox for my personal works.

Read More ...

Java Interview Questions Book Volume 2 Javinpaul Gumroad

Java Interview Companion Book Volume 2

A sequence in the Interview companion for Java Programming language by my good friend Javin Paul, published with GumRoad.

Read More ...

SriRamaChandraMoorthy SitaDevi Brothers

SriRamaChandraMoorthy SitaDevi Brothers

SriRamaChandraMoorthy SitaDevi and his Brothers

Read More ...

கொடிய நோய்கள் தீர ஸ்ரீ வராஹ மந்திரம்

கொடிய நோய்கள் தீர ஸ்ரீ வராஹ மந்திரம்

கொடிய நோய்கள் தீர ஸ்ரீ வராஹ மந்திரம் : –

ஸுத்தஸ்படிக ஸங்காஸம்
பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம்
ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜ
ீவாநாமார்த்திஹம் விபும் தைத்யாந்தகம்
கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம் ... !!!
  • வராஹ ஸ்லோகம்
Read More ...

Abirami Andhaadhi Songs Lyrics

அபிராமி அந்தாதி - விளக்கத்துடன்

🛕🛕🛕🛕🔔🔔🛕🛕🛕🛕

➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🪔 அபிராமி அந்தாதி🙏 ( விளக்கத்துடன் ) ➖➖➖➖➖➖➖➖➖➖➖

பகிர்வு ஆர் வி ஜெ…✍🏻

    அபிராமி அந்தாதி

    காப்பு

கணபதி காப்பு

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே.

கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.

Read More ...

Benefits of Walking

Benefits of Walking

Did you know?

▪️Both the legs together have 50% of the nerves of the human body, 50% of the blood vessels and 50% of the blood is flowing through them. Walk

▪️ It is the largest circulatory network that connects the body. So Walk daily

Read More ...

காரைக்குடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் பால்குடம், முளைப்பாரி திருவிழா 2023

பால்குடம், முளைப்பாரி திருவிழா 2023

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் !!!

வழக்கம் போல இவ்வருடம் 14.03.2023 செவ்வாய்க்கிழமை, காரைக்குடியில் கருணையோடு வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்மனுக்குப் பால்குடம், முளைப்பாரி திருவிழா நடைபெற இருக்கிறது .

இவ்வருடம் 28.02.2023 செவ்வாய்க்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

  • பால்குடத்திற்கு காப்புக் கட்டும் நிகழ்சசி 14.03.2023 செவ்வாய்க்கிழமையும்,
  • கரகம், மதுக்குடம், மற்றும் முளைப்பாரி நிகழ்வுகள் 21.03.2023 செவ்வாய்க்கிழமையும்,
  • பால்குடம் , காவடி மற்றும் பூக்குழித் திருவிழா 22.03.2023 புதன் கிழமையும்

நடைபெறவிருக்கின்றன!

Read More ...