The Real Aiswaryam

“ஐஸ்வர்யம்” என்றால் பணக்கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல!

வீட்டு வாசலில், பெண்பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம்!

வீட்டிற்கு வந்தவுடன், சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம்!

எவ்வளவு வளர்ந்தாலும், அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்!

Read More ...

Oormila in Ramayanama Greater Than Sita

ஆயிரம் சீதைகள் வந்தாலும் ஒரு ஊர்மிளாவுக்கு ஈடாகாது

ராமாயணத்தில் உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி யார் என்றால் லட்சுமணன மனைவி ஊர்மிளா தான். ஏனெனில் கணவன் லட்சுமணன், ராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவள்.

வால்மீகி, கம்பர் இருவரும் இந்தக் கதாபாத்திரத்தை இருட்டடிப்பு செய்து விட்டனர் என்றுதான் தோன்றுகிறது. ஜனகமகாராஜாவின் தத்து மகள் தான் சீதை. ஆனால் ஜனகரின் உண்மையான மகள் ஊர்மிளா! ஜனகரின் தம்பி குஜஸ்த்வஜாவின் மகள் மாண்டவி. இவள் பரதனை மணந்தவள். இன்னொரு மகள் ஸ்ருதகீர்த்தி.இவள் சத்ருக்கனை மணந்தவள்.

Read More ...

Raagu Keathu Peyarchi 08Oct2023

ராகு கேது பெயர்ச்சி 2023 - 12 ராசிக்கும் சுருக்கமான பலன்கள் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 8.10.23 முதல் 26.4.25 வரை நிகழும் சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தட்சிணாயனப் புண்ணிய கால, வருஷ ருதுவில் கிருஷ்ணபட்சத்து தசமி திதி, பூசம் நட்சத்திரம், சித்தம் நாமயோகம், வணிசை நாமகரணம் சித்த யோகத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்தில் 8.10.23 பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் ராகு பகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேது பகவானும் நுழைகின்றனர். 8.10.23 முதல் 26.4.25 வரை ராகு பகவான் மீனத்திலும், கேது பகவான் கன்னியிலும் இருந்து பலன் தருவார்கள். Read More ...

Temples Solving Different Problems

பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத ஆலயங்கள்

அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.

Read More ...

Lord Krishna Kaalinga Narthanam

காளிங்க நர்த்தன தத்துவம் !!!

ஸ்ரீராமஜெயம்!

கிருஷ்ணரின் லீலைகள் சொல்லில் அடங்காதது. அவரது லீலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும்.

அவர் செய்த லீலைகளில் ஒன்றுதான், யமுனை நதியில் வசித்த ஐந்து தலை நாகமான காளிங்கனை அடக்கி, அதன் தலையில் நர்த்தனம் புரிந்தது.

Read More ...

A Journey Towards Death

மரணம் நோக்கி ஒரு பயணம்

உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.

ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மகாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்.

Read More ...

Lord Shiva Veera Thiruvilayadal 8 Places

சிவபெருமானின் வீரத்திருவிளையாடல்கள் நடைபெற்ற 8 இடங்கள்

அட்ட வீரட்டம் தலங்கள் என்பவை சிவபெருமானின் வீரத்திருவிளையாடல்கள் நடைபெற்ற எட்டு இடங்களாகும். இவை அட்ட வீரட்டான கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இவை ஈசன் தனது வீரச்செயல்களை நிகழ்த்தி மக்களுக்கு அருள் புரிந்த இடங்களாகும்.

அட்ட வீரட்டம் தலங்களில் பிரம்மன், அந்தகாசுரன், திரிபுர அரக்கர்கள், தட்சன், ஜலந்தரன், கஜமுகாசுரன், மன்மதன், காலன் எனப்படும் எமதர்ம ராஜன் ஆகியோர்களின் செருக்கை அழித்து, அவர்களை இறைவன் ஆட்கொண்டதாகக் கருதப்படுகிறது.

Read More ...

Auspicious Months to Aboard or Construct a New House

🔯 வாடகை வீடு குடி போக, கிரகப்பிரவசம் செய்ய உகந்த மாதங்கள்

🕉 ஸ்ரீ குரு ஜோதிட ஐயர் 🕉 whatsapp குழு இணைவதற்கான லிங்க்

https://chat.whatsapp.com/IQajGwYZpEV1YOmlA6fQhQ

🔯 வாடகை வீடு குடி போக, கிரகப்பிரவசம் செய்ய உகந்த மாதங்கள்.

🔯 வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், நாம் வசிக்கும் இடங்களில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

🔯 அப்படியில்லை என்றால் கஷ்டங்கள், துன்பங்கள் மட்டுமே வாழ்க்கையில் வரிசையாக வந்து நிற்கும்.

🔯 அப்படி நடக்க கூடாது என்றால் புதிதாக வீடு கட்டி குடி போகும் போதும் சரி, பழைய வீட்டிற்கு வாடகைக்கு போகும் போதும் சரி நல்ல நாள், நேர்மறை ஆற்றல், வாஸ்து எல்லாம் சரியானதாக இருக்க வேண்டும்.

Read More ...

Lord Shiva Fought for the Female Devotee - Agnipureeswarar

பக்தைக்காக வாதிட்ட சிவபெருமான் - அக்னிபுரீஸ்வரர்

சென்னை அருகே உள்ள திருக்கழுக் குன்றம் திருத்தலத்திற்கும், மதுராந்தகத்திற்கும் இடையே உள்ளது வழுவதூர் என்ற ஊர். இங்கு சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ ஆலயம் ஒன்று உள்ளது.

இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன், ஒரு பெண் பக்தைக்காக வாதிட்டவர் என்பது இத்தலத்தின் சிறப்பு.

இறைவனின் திருநாமம் அக்னிபுரீஸ்வரர் என்பதாகும். இறைவியின் பெயர் சவுந்தரியநாயகி என்பதாகும்.

Read More ...

Ganesha Different Styles Flavors

🐘 பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்

🌹 பிள்ளையார்…

  1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்!

  2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்!

  3. புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்!

Read More ...